பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 0 முருகுகந்தரம் வெடிக்கச் செய்தவளே அவள் தான்! நம்பி :

அண்ணா! இது உண்மையா? என்னால் - நம்ப முடியவில்லையே.

நெடுமுடி:

ஆனால் உண்மை! நான் - பல்கலைக் கழகம் வந்ததே பயங்கரவாதிகளைப் பற்றி அறியத்தான். அன்றுபடகில் எதிர்ப்பட்ட பெண்ணுருவம் வேறு யாருமில்லை; வீணாதான், அவள் அன்று பிச்சாவரம் காட்டுக்குப் பயங்காரவாதிகளைச் சந்திக்க வருவாள் என்பது எனக்கு - முன்பே தெரியும்.

அவள் - துணிச்சல்களி! எரியாவியைப் போல் எளிதில் பற்றி எரியும் போராட்டக் காணி! (தனக்குள்)