இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19 0 முருகுசுந்தரம்
நெடுமுடி:
ஒகோ.
(உதட்டில் மெல்லிய புன்னகை)
பெண்:
என் தாயும் தந்தையும் குண்டுக்கு இரையாகி விட்டனர். தமையன். என் கண்னெதிரில் உயிரோடு கொளுத்தப்பட்டான். நெடுமுடி:
நீ எவ்வாறு தப்பினாய்?
பெண்:
கிரந்த சாகியின் அருள். அரும்பிலேயே நான் கருக விரும்பவில்லை. முன்னுரையிலேயே என் மூச்சுக் காப்பியத்தை முடித்துக் கொள்ள
நான் வாழவேண்டும்! நான் வாழ வேண்டும்!
குலுங்கி அழுகிறாள்) நெடுமுடி:
நீ வாழத்தான் போகிறாய் நிச்சயமாக நீ. வாழத்தான் போகிறாய்!
பெண்:
2 يوليناTة நெருப்பு வட்டத்தின் நடுவில் சிக்கிய மெழுகுப்பாவை நான்.