இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21 ம் முருகுகந்தரம் நெடுமுடி:
நீண்ட நேரம் ஆகிவிட்டது. உடல் வெளிச்சம் மின்மினிப்பூச்சிகளை எதிரிக்குக் காட்டிக் கொடுப்பதுபோல் இந்த விளக்கும் நம்மைக்குண்டர்களிடம் காட்டிக் கொடுத்துவிடலாம்.
நீ உள்ளே சென்று தாழிட்டுப்படுத்துக்கொள். நான்விடியும் வரை விழிகளை மூடாமல் காவலிருக்க வேண்டும்.
(அம்ரிதா அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்கிறாள்.}.
-திரை