பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 0 முருகுகந்தரம்

அம்ரிதா!

இந்தப் பர்தாவை அணிந்து கொள்!

  1. söö!

தொப்பியைச் சரிசெய்துகொள்,

உடன் சென்று

அம்ரிதாவை

ஜலந்தர்வண்டியில்

பெண்கள் பெட்டியில்

ஏற்றி விட்டு வா,

சலீம்:

சாப்! நானா?. நெடுமுடி:

ஆமாம்! நீ தான்!

குயிலின் முட்டைக்குக்

காக்கையின் கூடுதான்

சரியான பாதுகாப்பு

இந்தப்பணிக்கு

நீ தான்

என்னை விடத்

தகுதியானவன்.

(அம்ரிதா கண்கள்! பனிக்க நன்றியுணர்வோடு நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவளால் பேச முடியவில்லை. அவள் நா அண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது. தொண்டை கம்முகிறது. பர்தாவை அணிந்து கொண்டு சலீமோடு வெளியேறுகிறாள்)

-திரை