பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 0 முருகுசுந்தரம் கள்ளவாணிபம் செய்யவும் பெண்களுக்குத் தெரியாது. விணா:

கள்ள வாணிபம் செய்பவர்களை நேரு‘தூக்கில் போடுவேன்' என்றார். அதைச்செயல்படுத்தவேண்டும், நம்பி;

அப்படி யென்றால் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுள் முக்கால் வாசிப்பேர் தூக்கு மேடை ஏறவேண்டியிருக்கும். மேகலை:

என்ன தோகை! சோகமே உருவாய்? மேகலை:

விம்பில்டன் டென்னிஸ் போட்டியில் போரிஸ்பெக்கர் தோற்றுப்போய் விட்டார்

மேகலை:

அதறகாக.

தோகை:

அத்தோல்வியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் அவர் விசிறி, குப்பை வண்டி கவிழலாம்: குன்றம் கவிழலாமா?