பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 0 முருகுகந்தரம்

வயிற்று வலி தாளாமல், பத்திரிகைச் செய்தி அவன் இறப்பின்மீது குத்தப்படும். அரசியல் முத்திரை.

மேகலை:

நோயாளியான ஒர் ஆண்மகனுடைய சாவுக்குஇத்தனை விளம்பரமா? வரதட்சணைக் கொடுமையால் எத்தனை ஆயிரம் பெண்கள் நாட்டில்- . . தீக்குளிக்கிறார்கள், அரசியல்வாதிகள் கண்களில் அவர்கள் ஏன் படுவதில்லை

தோகை:

சே! சே! உயிரின் மதிப்பு இவ்வளவு அற்பமாகவா போய் விட்டது!

ம்பி

ஒரு கோழைத்தனம்,

வினா:

நான் அவ்வாறு கருதவில்லை! தற்கொலைதியாகத்தின் அடிப்படையில் தோன்றும் வீரம்.

வீணா!