பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 38

சொற்கோ:

அதுவொரு சோகக்கதை: ஒருநாள் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் மேகலையின் கையில் இருந்த வெள்ளைப் புள்ளியொன்று

ஆனந்தனின் கண்ணில் பட்டது. அதைப்பார்த்த ஆனந்தன் மேகலையிடமிருந்து ஒதுங்கிச்செல்லத் தொடங்கினார்.

வீணா:

5ाम्ला ? சொற்கோ:

அப்புள்ளி- 峨 ஒரு தீராத நோயின் தொடக்கமென்று அவர் கருதியதுதான் காரணம். தோகை:

பிறகு என்ன நடந்தது? சொற்கோ:

பிறகு- 号 சிறந்த மருத்துவரிடம் காட்டியபோது அது தோலின் நிறமாற்றமே தவிர நோயல்ல என்று கூறிவிட்டார், அதன்பிறகுஆனநதன எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மேகலை.