இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 38
சொற்கோ:
அதுவொரு சோகக்கதை: ஒருநாள் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் மேகலையின் கையில் இருந்த வெள்ளைப் புள்ளியொன்று
ஆனந்தனின் கண்ணில் பட்டது. அதைப்பார்த்த ஆனந்தன் மேகலையிடமிருந்து ஒதுங்கிச்செல்லத் தொடங்கினார்.
வீணா:
5ाम्ला ? சொற்கோ:
அப்புள்ளி- 峨 ஒரு தீராத நோயின் தொடக்கமென்று அவர் கருதியதுதான் காரணம். தோகை:
பிறகு என்ன நடந்தது? சொற்கோ:
பிறகு- 号 சிறந்த மருத்துவரிடம் காட்டியபோது அது தோலின் நிறமாற்றமே தவிர நோயல்ல என்று கூறிவிட்டார், அதன்பிறகுஆனநதன எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மேகலை.