பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 0 முருகுகந்தரம்

அதன் பிறகுதிருமணத்தைப் பற்றிப்பேசினால் மேகலை குமுறும் எரிமலையாகி விடுவார்; கொந்தளிக்கும் கடலாகி விடுவார். இப்போது புரிகிறதா

மேகலை

பெண்ணுரிமைபற்றி

இவ்வளவு தீவிரமாக இருப்பதற்குக் காரணம்?

ിങ്ങ്

gof

பேராசிரியர் மேகலை பெண்ணுரிமைபற்றிப்பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்கள்ஆங்கிலப்பேராசிரியர் ஆனந்தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றீரா?

சொற்கோ:

ஐயையோ அப்படி ஏதுமில்லை.

sfemur:

பிறகு மேகலைபற்றி

இப்போது நீங்கள் விமர்சனம் செய்யக் காரணம்

தோகை:

சிலருக்கு இது பொழுதுபோக்கு அப்படித்தானே?

சொற்கோவின் முகத்தில் அசடு வழிகிறது)

-திரை