இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39 0 முருகுகந்தரம்
அதன் பிறகுதிருமணத்தைப் பற்றிப்பேசினால் மேகலை குமுறும் எரிமலையாகி விடுவார்; கொந்தளிக்கும் கடலாகி விடுவார். இப்போது புரிகிறதா
மேகலை
பெண்ணுரிமைபற்றி
இவ்வளவு தீவிரமாக இருப்பதற்குக் காரணம்?
ിങ്ങ്
gof
பேராசிரியர் மேகலை பெண்ணுரிமைபற்றிப்பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்கள்ஆங்கிலப்பேராசிரியர் ஆனந்தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றீரா?
சொற்கோ:
ஐயையோ அப்படி ஏதுமில்லை.
sfemur:
பிறகு மேகலைபற்றி
இப்போது நீங்கள் விமர்சனம் செய்யக் காரணம்
தோகை:
சிலருக்கு இது பொழுதுபோக்கு அப்படித்தானே?
சொற்கோவின் முகத்தில் அசடு வழிகிறது)
-திரை