பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 42 காட்சி 7

இடம் : கப்பன் பூங்கா நேரம் : மாலை

உறுப்பினர் : அம்ரிதா, நெடுமுடி

மாலை ஐந்து மணிக்கு நெடுமுடியும் அம்ரிதாவும் கப்பன்பூங்காவில் சந்திக்கின்றனர். அங்கிருந்த உணவுவிடுதியில் ஒரமாக இடம்பிடித்து, நெருக்கமாக அமர்ந்து கொள்கின்றனர். பரிமாறிய சிற்றுண்டியைக் கொறித்தவண்ணம் பேசத் தொடங்குகின்றனர்.

நெடுமுடி:

மழை விட்டதும் நிமிர்ந்து பார்க்கிறேன். அழகிய வானவில். அதுவும்கைக்கெட்டிய தூரத்தில். மகிழ்ச்சியால் உள்ளம் துள்ளுகிறது. இந்த வானவில்பெங்களுருக்கு எப்படி வந்தது?

அம்ரிதா:

அதுவோர் சுவையான, கண்ணிக் கதை ஜலந்தர் சென்றவுடன் பயங்கரவாதிகளால் என் மாமா கொல்லப்பட்டார் என்று அறிந்து வருந்தினேன்

அவள்