இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 48 அங்குதான்என் பெற்றோர்கள்
வாழ்கிறார்கள்.
பெற்றோரின் நினைவு வந்துவிட்டதா?
வீன
நான்கு திங்கள்களாக அவர்களிடமிருந்து கடிதம் ஏதுமில்லை. அவர்கள்உயிரோடிருக்கிறார்களா என்பதே ஐயமாக இருக்கிறது.
அப்படி உன்
பெற்றோருக்கேதேனும்
ஆகியிருந்தால்
நீ
தமிழகத்திலேயே
தங்கிவிடு
(வீணாவியப்போடு அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்)
நான் உன்னை
மணந்து கொள்கிறேன்.
வீணா:
அது பச்சைத் தன்னலம்!
எப்படி?