பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 0 முருகுகந்தரம்

lன:

ஈழத்தமிழர் இன்றுநெருப்பாற்றை நீந்திக் கடந்து கொண்டிருக்கின்றனர். எங்கள்தாயகத்தை மீட்க நாள்தோறும் பெண்டிரும் சிறுவருங்கூட சூறைக்காற்றில் பட்ட மாம்பிஞ்சுகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நான் திருமணம் செய்துகொண்டு வாழ முடியுமா?

நம்பி:

பின் என்ன துப்பாக்கி எடுத்துப் போர் முனைக்குப் போகப் போகிறாயா?

гiaят:

அவசியம் ஏற்பட்டால் நான்அதையும் செய்வேன்

நம்பி:

வினா

அரிதாகப்பூக்கும் குறிஞ்சிமலர்

வாழ்க்கைப்படவேண்டியவள்.