பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 50

வீன:

நான் அப்படி

நினைக்கவில்லை.

எங்கள் தாயகம்.

நாங்கள் வாழ்ந்த மண்.

எங்கள்

வியர்வையில் நனைந்து

எங்கள்

குருதியில்குளித்துச்

சிவந்த மண்.

அதைச்

சிங்களவருக்கு

விட்டுக் கொடுக்கமாட்டோம்

நம்பி.

சிங்களவரும்

அப்படித்தான்

சொல்கிறார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன் விசயனும்அவன் கூட்டாளிகளும் வடக்கிருந்துவந்து இலங்கை மண்ணைப் பங்கு போட்டுக் கொண்டனர். ஈழத்துப்பூதன்தேவன் கடைச சங்கப புலவனா ஆயிரம்போர்க்கப்பல்களைத் தன் கண்வலையால்

நாட்டைச் சோந்த தாலமி ஆயிரத்து எண்ணுறு