பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 52

நான்எரிமலையாக வெடிக்கத் தொடங்கி விடுவேன். என்னை எரிக்கும் தீயாக நானே மாறி விடுவேன் வேறு ஏதாவது பேசுங்கள்.

நம்பி;

உன்னிடம் காதலைப் பற்றியும் பேச முடியாது.

வீணா:

ஏன் ?

நாணிச் சிரிக்கிறாள்) நம்பி;

அருவிக் கரையில் இருப்பவர்க்கு அதன- . குளிர்ச்சி எப்படிப்புரியும்? அதில்ஆடினால் தான். வினா:

என் வாழ்க்கை ஒரு கொதிக்கும் பாலைவனம் go_på¡Œ5if~ நினைவுவரும்போது மட்டும் ஒர் ஒயாசிஸில் நுழைந்து வெளி வரும் ககம் எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால அந்தச் சுகமும் ஒடும் புகைவண்டியின் எதிரே வரும் கம்பத்தைப் போல்