பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 58

நெடுமுடி:

கொங்கு நாட்டில் பூவானி ஆற்றங்கரை எங்கள் குடியிருப்பு எழுநூறு ஆண்டுகளுக்குமுன் எங்கள மூதாதை காலிங்கராயன் என்பவன் வெட்டிய வாய்க்கால் ஒன்று அவன் பெயரால் இன்றும் இருக்கிறது ஒருவனநிறுவிய அறக்கட்டளையில் அவன் வழிவந்தவர்கள் பங்கு கேட்கக் கூடாது,

அம்ரிதா:

உண்மைதான்!

நெடுமுடி:

இந்த எழுநூறு ஆண்டுகளாக எங்கள் மூதாதையின்

அக்கால்வாய் நீரை நாங்கள் குடிப்பது மில்லை பாசனத்துக்கும் பயன்படுத்துவதில்லை,

அம்ரிதா:

வியப்பாக இருக்கிறதே.

நெடுமுடி:

நாணயத்துக்கும் நம்பிக்கைக்கும் இஃதோர் உரைகல்