பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 66

ஒல்லியிடை குடந்துக்க வென்றும், சதையுடம்பு மரவுரிக்கே என்றும் எண்ணியிருந்த அறியாப்பருவத்தில், உங்கள்இதமான பேச்சை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், வேல் வேந்தன் என்றுமதித்து அன்று உங்கள் கால்கனைக் கழுவினேன், இன்றுநீர் خمس وTEgTSEYETE;6 கைகழுவ நினைக்கின்றி. உங்கள் தொடர்பால் என் கொடியுடம்பு வினையுடம் பாகி, என் வயிற்றில் நீர் விதைத்த வித்து வளர்கிறது. அதற்குக் கூட நீர் இரக்கப்படவில்லை!

துஷயநதன

அற்பப் பெண்ணே! இது:அநியாயமான குற்றச்சாட்டு! இதற்குஎன்ன ஆதாரம்? சகுந்தலை:

இதற்கு ஆதாரமாக அனறுநீர்பூட்டிய கணையாழி தொலைந்து விட்டது