பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 0 முருகுகந்தரம்

சகுநதலை:

மறதிமன்னர் குடும்பத்துக்கு அடிக்கடி வரும் விருந்தாளி! என்னைமீண்டும் மறக்கமாட்டீர் என்பதற்கு என்ன உத்தரவாதம்? துஷ்யந்தன்

உன்னைஎப்படி நம்பவைப்பதென்று எனக்குப்புரியவில்லை, கந்தர்வ மணம்புரிந்து 望_霸打酥匈Tö கைப்பிடித்த கணவன்நான்,

சகுநதலை:

அந்த மணத்தின் மீதே எனககுநம்பிக்கை அற்றுப்போய்விட்டது, நீங்கள்தைப்பிடித்த அன்று நமமை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருவியும் வானும் நிலவும் தென்றலும் உங்கள் அரசவையில் நான் அன்று அலறித்துடித்தபோது சாட்சிக்கு வரவில்லையே துஷ்யந்தன்.

சகுந்தலை! நீயா இப்படிப்பேசுகிறாய்?