பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 6 74 சில்லென்று குளிர்ந்த நெருஞ்சிமலராக இருந்த நீ குதது. முளனாக முதிர்ந்து விட்டாய்! சகுந்தலை:

உண்மைதான், முதிர்ச்சி எனக்குத் துணிச்சலையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. உங்களை நானகணவராக ஏற்றுக் கொள்கிறேன். மீண்டும்நீங்கள் என்னைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டால், துஷ்யந்தன்

என்ன?

சகுந்தலை:

இந்த ஆசிரமத்தில். ஆதுவும இங்கிருக்கும் முனிவர்கள் முன்னிலையில்!

(துஷ்யந்தன் மயங்கி விழுகிறான்).

-திரை