பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 0 முருகுகந்தரம் கொந்தளித்துக் கொண்டிருப்பது இவ்வளவு நாட்களாக நமக்குத் தெரியாமல் போய்விட்டது, நம்பி:

அப்படியா?

மேகலை:

இதுஅவள் எழுதிய கவிதை! கவிதையின் தலைப்பு ‘விட்டில்’ உரக்கப்படி,

நம்பி: (படிக்கிறான்) தீபம்? ஒளி அணுக்களின் 'பிரவாகம்’ ஒசித்து நெளிந்து சிவப்பாய் நீலமாய்ச் சிவமாய்ச் சக்தியாய் உயிர்ச்சிலிப்போடு அந்தரத்தில் ஆடும் ஆனந்த நர்த்தனம்! அந்த நாட்டிய தீபத்தைத் தொலைவிலிருந்து பார்த்த விட்டில்தன்னுடம்பை மினுக்கி ஒளிப்பரவசமாகி உணர்ச்சி வெளியில் மிதந்து அதைச்சுற்றிவர. என்ன இது! என் இறகுகள் பொசுங்குகின்றனவா! தீய்க்கும் இந்த