பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 0 முருகுசுந்தரம்

இசை மேதை நாடகாசிரியர்.

லியானார்டோடாவின்சியும் மைக்கேல் ஏஞ்சலோவும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் வாழ்ந்தவர்கள். இன்றுஒவ்வொரு கலையும் பல பிரிவுகளாகக் கிளைத்துப்படர்ந்து பரிணமித் திருக்கிறது. அந்தபபரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாதவர்கள் இன்றைய கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியாது, நம்பி:

நீங்கள்சொல்வதைப் பார்த்தால். புரியாமல் எழுதுவது தான் கவிதை போலிருக்கிறது.

மேகலை:

அப்படிச் சொல்ல முடியாது, தோற்றப்பொருளிலிருந்து விடுதலை பெற்று, படிக்கும் வாசகனின் பக்குவத்திற்கேற்ப நுண்பொருளாகவும் பருப்பொருளாகவும் விசாலப்படும் வாமனத்தன்மை இன்றைய கவிதையின் தனிச் சிறப்பு