இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
83 0 முருகுகந்தரம்
பூங்கொடிநாட்டியம் ஆடுவதில்லையா? அப்படித்தான்
сfанят:
நம்பி:
என்ன? இன்று கற்பனை கரைபுரண்டு ஒடுகிறது,
எல்லாம்பழக்க வாசனைதான்
sfаяпт:
நம்பி.
யாருடைய பழக்கம்?
கவிதை எழுதும்
என்
கண்மணியின்
பழக்கம் தான்!.
(மெதுவாக அவள் கையைப் பற்றுகிறான்),
வண்டின் மேனியில்
மகரந்தம்
படியாமல் இருக்குமா?
விண:
நம்பி:
பொல்லாத வண்டே! கிள்ளாதே கையை.
(வெடுக்கென இழுத்துக்கொன்கிறாள்).
‘விடியல்’ இதழில் நீ எழுதியிருந்த ‘விட்டிலைப் படித்தேன்,