பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

எல்லாம் தமிழ்


என்ற நல்லதம்பிச் சர்க்கரை காதல் என்னும் நூலில் உள்ள பகுதியை அடிக்குறிப்பாகக் காட்டி யிருக்கிறார்.

சேதுபதியின் மோதிரம் :

ப. 80, இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவையென்பது, நாணிக் கண்புதைத்தல் என்ற ஒரே துறையில் நானூறு பாடல்களை அமைத்துப் பாடிய பிரபந்தம்.

பரதேசியின் உபாயம் :

இதில் உள்ள கண்ணிகள் நாடோடியாக வழங்குபவை.

_____
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/108&oldid=1530035" இலிருந்து மீள்விக்கப்பட்டது