இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
எல்லாம் தமிழ்
என்ற நல்லதம்பிச் சர்க்கரை காதல் என்னும் நூலில் உள்ள பகுதியை அடிக்குறிப்பாகக் காட்டி யிருக்கிறார்.
சேதுபதியின் மோதிரம் :
- ப. 80, இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவையென்பது, நாணிக் கண்புதைத்தல் என்ற ஒரே துறையில் நானூறு பாடல்களை அமைத்துப் பாடிய பிரபந்தம்.
பரதேசியின் உபாயம் :
இதில் உள்ள கண்ணிகள் நாடோடியாக வழங்குபவை.
- _____