பக்கம்:எழில் உதயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எழில் உதயம்

உள்ளத்துக்குங்கூட அவளே துணையாக நின்று அருள் பாலிக்கிருள். உடம்பின் ஆதாரங்களில் பல உருவங்களாக நின்று பாலிக்கிருள். உள்ளமாகிய புண்டரீகத்திலே வீற்றிருந்து இயக்குகிருள். உயிருக்குயிராகி நலம் செய் கிருள். அதனல் அவளே விழுத்துணை. அவள் ஒருத்தியே விழுமிய துணை; வேறு யாரும் இல்லை. இந்தக் கருத்தினல் தான்,

அபிராமி என்றன் விழுத்துணையே

என்று பாடிப் பாட்டை நிறைவேற்றி மனநிறைவு பெறுகிருர் அபிராமிபட்டர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/36&oldid=546193" இலிருந்து மீள்விக்கப்பட்டது