பக்கம்:எழில் உதயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகல் அடைந்தேன் 51

(திருமகளாக இருக்கும் அன்னையே, வேறு யாரும் அறிய இயலாத இரகசியத்தை அடியேன் அறிந்தேன்; அங்ங்ணம் அறிந்து கொண்டு, நின் திருவடி ஒன்றுக்கே புகலாகப் புகுந்து சேர்ந்தேன்; நின்னுடைய அடியார்களின் பெருமையை எண்ணுத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரகலோகத்தின் தொடர்புடைய மனிதர்களை அஞ்சி விலகினேன்.

மறை-இரகசியம். செறிந்தேன்-நெருங்கிப்பொருந்தி னேன். வெருவி-அஞ்சி. பிறிந்தேன்: எதுகை நோக்கி இடையினம் வல்லினமாயிற்று. கரும நெஞ்சால்-தீவினை யையுடைய நெஞ்சினல், மறிந்து-தலைகீழாகி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/59&oldid=546216" இலிருந்து மீள்விக்கப்பட்டது