பக்கம்:எழில் உதயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கரண வழிபாடு 71

களுடன் என்றும் முறையாகப் பாராயணம் செய்பவை உன்னுடைய மேலான ஆகம பத்ததிகளாகும்.

பொன்-பொலிவு. முன்னிய-எண்ணிய, தியானித்த, முறை முறையென்றது பலகாலும் பாராயணம் செய் வதைக் குறிப்பது. பன்னுதல்.பலகால் சொல்லுதல், பன்னியது என்பது தொகுதி ஒருமை.)

மூன்று கரணங்களாலும் அன்னையை வழிபடுவது அடியார்களின் இயல்பு என்பது இதன் கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 6-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/79&oldid=546236" இலிருந்து மீள்விக்கப்பட்டது