இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முக்கரண வழிபாடு 71
களுடன் என்றும் முறையாகப் பாராயணம் செய்பவை உன்னுடைய மேலான ஆகம பத்ததிகளாகும்.
பொன்-பொலிவு. முன்னிய-எண்ணிய, தியானித்த, முறை முறையென்றது பலகாலும் பாராயணம் செய் வதைக் குறிப்பது. பன்னுதல்.பலகால் சொல்லுதல், பன்னியது என்பது தொகுதி ஒருமை.)
மூன்று கரணங்களாலும் அன்னையை வழிபடுவது அடியார்களின் இயல்பு என்பது இதன் கருத்து.
இது அபிராமி அந்தாதியில் 6-ஆவது பாடல்.