பக்கம்:எழில் விருத்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டை கோட்டையென்ற மறைவுக்குள் பெருமன்னர் ஒரு குடும்பம் குலவி வாழ நாட்டகத்துப் பேரூர்போல - மணிமாடம் நல்லரங்கு நடனச் சாலை காட்டகத்து மலைமேலே ! இந்நாள்ோ பாழடைந்த கருங்கற் கும்பல் ! மேட்டகத்தே குரல்கொடுக்கும் சிறுநரிகள், கூகையினம் . மேவும்; பாழாம் ! 6 எத்தனையோ முடிமன்னர் இண்ையில்லாப் பெருவீரர் இருகை கட்டி முத்தணியும் ப்ொற்கலனும் முறைமுறையே இறைசெலுத்தி முன்றில் நின்ற புத்தெழில்சேர் மணிவாயில் அணிமுரசம் போர்யர் ன்ை புகுந்த கோட்டை இத்தரையில் அந்தோபாழ் ! யிாட்சிக் 'குறிப் புண் ரித்தல் با دا)