பக்கம்:எழில் விருத்தம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வாணிதாசன் பள்ளத்துள் நீர்நிலைக்கும் பாருலகில் மனிதரெனப் பல்லோர் கண்டோம் உள்ளத்துள் நிலைத்திருப்போர் ஒரிருவர் அன்றிமண்ணில் உண்டோ? சொல்வீர்! கள்ளத்துள் தூயநெறிக் கருத்தேற நன் மரந்தைக் கவியால் தந்த வள்ளத்துள் தேன் பாய்ச்சும் வள்ளுவனார் வாழ்கவென வாழ்த்து வோமே! - 1 O "முதனான்கும் காயாகிப் பின்னவைமா தேமாவாய் முடியு மன்றே என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கேற்ப அமையும் முற்றெதுகை மோனைகளுடன் சிறந்த அறுசீர்க் நெடில் ஆசிரிய விருத்தம்.