பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 104 — கொள் + கன் கொள்ளு கண்ணு இ = கொள் +உ + கண்ளு - ல், ள் - ற், ட் ஆகத் திரிதல் வேற்றுமையில் வல்லினமுதல் வருமொழி வந்தால் ல்-ற். எனவும் ள்-ட் எனவும் திரியும். கல் + சட்டி = கற்சட்டி (ல் - ற்) முள் + 4.கர்=முட்புதர் (ள் - ட்) இக்கால எழுத்தாளர்கள், ல், ள் ஈற்றுச் சொற்களே, படிப்போர்க்கு கன்கு புரிவதற்காகப் பெரும்பாலும் திரிக்காமல் இயற்கையாகவே எழுதுகின்ருர்கள் ஆதலின், இப் புணர்ச்சிகளில் மிகுதியாக ஐயப் போராட்டங்கள் நிகழ்வதில்ஆ. எனவே, நாமும் இவற்றை மேலும் விரிக்காமல் விட்டுவிடுவோம். அஃதாவது மன்+டுதாண்டி=மட்டோண்டி ; பொன்+தாமரை - பொற்ருமரை, புண் + நீர் - புண்ணிர்; பொன் டி காள் = கண்ணுற்றம் என, ல்-ற், ன் ஆகவும், ள்-ட், ண் ஆகவும், வருமொழி முதலிலுள்ளத்-ட், ம் ஆகவும், ங்-ண், ன் ஆகவும், இன்னும் பலவிதமாகவும் வரு வனவற்றை யெல்லாம் உய்த்துணர்க. — 105 — மெய்யிற்றில் ஒரு பொது விதி ir. i). i மெய்யெழுத்துக்கள் ಶ್ಗੋ o ழ் என்னும் மூன்று தவிர, TIಾ. ് மெய் யெழுத்துக்களின் பக்கத்தில் வரக் யெழுத்து எப்போதும் எங்குடி இ Ti.. கூடாது. எனவே, கந்தண்டு என்பதை - J) னவும் கல்க்கண்டு ఇఙ్గపో 81 - ே ஆட்சி என்பதை-ஆட்ச்சி எனவு. ಕ್ಲ பதை-புஸ்த்தகம் எனவும், இன்னும் - இல் றெல்லாமும் எழுதுதல் மிகவும் தவருகும். റബ r மெய்யீற்றுப் புணர்ச்சியை ஒருவாறு இ! மட்டில் நிறுத்திக் கொள்வோம். மிகும் இடமும் மிகா இடமும் இதுவரையும் புணர்ச்சிகளுள் மிகும் இடங் மிக இடங்களையும் ஒருவாறு விரிவா ராய்ந்தோம். இனி மானவர் நலங் తత్త్రి அவற சிறிது சுருக்கித் தொகுத்துப் பார்ப்போம். 1. மிகும் இடங்கள் - ற்சியில் மிகும் இடங்களுள், அடித்தடி ಕ್ಲಿಕ್ಗೆ வரும் இன்றியமையாத சிலமட்டும் *...*. படும். அவற்றின் விளக்கங்களும் எடுத் o, ஈண்டு களும் முன்னமே கொடுத்தப்பட்டிரு த fr மட்டும் அவை கொடுக்கப்பட்டுள்ள : கண்டு குறிப்பிடப்படும். ஆண்டு விரிவாகக் கொள்க.