பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 116 — வருவதற்கு அடுக்குத்தொடர்' என்பதுபெயர். பாம்பு என ஒரு முறை மட்டும் சொன்னுலும் போதும்; குறித்த பொருளைக் கொடுத்துவிடும். இருப்பினும், அச்சத்திலும், வியப்பிலும், மகிழ்ச்சியிலும், இன்னும் இவை போன்ற பிறவற்றிலும் இவ்வாறு அடுக்குவது இயற்கையன்ருே ? 6. இரட்டைக் கிளவி தண்ணிர் சலசல என்ருேடுகிறது. தி "படபட" என்று வெடித்து எரிகிறது. சலசல, படபட" என்பன போல, இரட்டை இரட்டையாக இணைந்து வருவன "இரட்டைக் கிளவி எனப்படும். (கிளவி = சொல்). மேலே, 'பாம்பு பாம்பு’ என்னும் அடுக்குத் கொடரில், 'பாம்பு’ என ஒரு = முறை மட்டும் சொன்னுலுமே குறித்தபொருளைத்தரும் என்ருேம். ஆல்ை, இரட்டைக்கிளவி அப்படியன்று. 'சல’ அல்லது பட' என ஒரு முறை மட்டும் சொன்னல் பொருள் பொருந்தாது. சலசலா, படபட" என இரட்டையாக இருமுறை சொன்னுலேயே பொருங் தும். இவ்வேற்றுமையை மனத்தில் கொண்டு, அடுக்குத்தொடரையும், இரட்டைக் கிளவியையும் பாகுபாடு செய்துனர்க. 7. ஒரு பொருள் பன்மொழி சில விடங்களில், ஒரே பொரு வ க் தரும் பல சொற்கள் அழகுக்காகச் சேர்ந்து வருவதுண்டு. அதற்கு 'ஒரு பொருள் பன்மொழி என்பது பெயர். – 117 — 2_引G 血 ü手= உச்சியின் மேல். - நாகு இளங் அன்று = இளைய கன்று. - - * - - - - - - , , ;பதற்கும் மிசை என்பதாகு" v என்பதே பொருள் *நாகு என்பதறகும இளம்: என்பதற்கும் *இளைய என்பதே பொருள். இருப் ; : - ற்கள் வந்துள்ளமை ாருளில் பலசொற்க துே له الرق) هو , tiروني 17 காண்க. விரிவஞ்சி. இலக்கணக் குறிப்புக்களை இம் மட்டில் நிறுத்திக்கொள்ளலாம பிற்சேர்க்கை முற்றிற்று.

  • எழுத்தாளர் துஜனவன் முதல் பாகம் முற்றிற்று

--جتمعحہ*بسمہ سے