பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


4. இரக்கமற்ற நாணயம்

5. சமயத்துக்குத் தாளம் போடாத நேர்மை

விமர்சன லட்சணங்களைச் சொல்வதாக நினைத்து மனித லட்சணங்களையே சொல்லிக்கொண்டு போகிறேன். இவை அத்தனைக்கும் செல்லப்பாவிடம் குறைவே இல்லை.

செல்லப்பா பெரிய மனுஷன்

பெரியோரைப் புகழ்வோம்.”