இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
——————————————————————————————வல்லிக்கண்ணன்
4. இரக்கமற்ற நாணயம்
5. சமயத்துக்குத் தாளம் போடாத நேர்மை
விமர்சன லட்சணங்களைச் சொல்வதாக நினைத்து மனித லட்சணங்களையே சொல்லிக்கொண்டு போகிறேன். இவை அத்தனைக்கும் செல்லப்பாவிடம் குறைவே இல்லை.
செல்லப்பா பெரிய மனுஷன்
பெரியோரைப் புகழ்வோம்.”