பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gz_}—{எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) நா.பா. அவர்கள் சிறப்புரையாற்றும் போது இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இளைஞர்களுக்கு தேசத்தைப் பற்றிய சிந்தனையும், தேசத்தை காப்பாற்றுவதற்கான வழி வகைளில் எவ்வாறு ஈடுபாடு கொண்டு பாடுபட வேண்டும் என்ற கருத்தினை மையமாக வைத்து சிறந்ததொரு சொற் பொழிவு ஆற்றினார். - எழுத்து, பேச்சு என்று நாட்டுக்காகவும், தமிழுக்காவும் தொண்டாற்றிய நா.பா. அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவர் எழுதிய புத்தகங்களும் அவரது தமிழ்த் தொண்டும் என்றும் நம் நெஞ்சைவிட்டு நீங்காது நிலைத்து நிற்கும். . . வாழ்க! நா.பா.வின் புகழ்.