இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாரியாரின் வாழ்த்துரை
௳
முருகா
நேரிசை வெண்பா
வாழி ஏ. கே. வேலன் வண்மை நிறை அச்சகம்
ஏழிசைபோல் ஓங்கி இதமாக - காழியுறை
கந்தன் கருணையினால் கற்றவர்கள் பாராட்டச்
- கிருபானந்தவாரி
கடவுள் வாழ்த்து
திருமலையில் உனக்கு நாமமிட்டாலும்
தென்மலையில் உனக்குத் திருநீறிட்டாலும்
தில்லையில் நீ ஒற்றைக் காலில் நின்றாலும்
எருசலத்தில் நீ சிலுவையைச் சுமந்தாலும்
மக்கத்தில் உனக்குச் சிலையே இல்லையென்றாலும்