பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்). விளக்கவுரையும் 89. 'உண்டுறை யணங்கிவள் உறை கோப்" என்றது. தமர் கூற்றினேக் கொண்டெடுத்து மொழிந்தது. இவளுற்ற நோய்க்கு அணங்கு காானமாயின், ஊரன் பொருட்டு மேனி வாடுதலும், பெலிதலும் பிறவும் இலவசமாகலின், மென் ருேள் பசட்ட தேவன் என்றும், கோளெய்திய பசப்பினும் மேனி வாட்டம் கொடி.செகிழ்ச்சியால் எளிது புலனுதலின், ஒண்டோடி நேகிழச் சாஅய் எனச் சிறப்பித்தும் கூறினுள், ன்னவே, இவன் வ்ேறுபாடுதல்ைமக்ன்ப்ால் உள்தாகிய நட்புக் காண்ம்ாக சேர்க்கது எனப் பட்டாங்கு ம்ொழிந்து அறக் கொடு கின்றனம். இஃது அறக்ெ தாடுநிலப் பகுதி ஏழனுள் உண்மைசேட்டல். அவ்வேழும், “எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல், கூறுக அசாதல் ஏதீடு,தப்ேபா, டுண்ம்ை செப்புங் கிளவியொடு தொகைஇ, அவ்வெழு வகைய வென்மஞர் புலவர்” (பொ.207) என ஆசிரியர் கூறுமாற்ருன் அறிக இது குறிஞ்சிவாயிலும், கருப்பொருளால் மருத மாயிற்று. இனிவருவனவும் அன்ன. அலவன் வசித்தலால் கண் சேறு அழகுறுதல் போல, தலைவனது வாைவினல் இவள் வேறுபாடு நீங்கி மகிழ்வள் என்று விள்ளுறை கொள்க: மெய்ப்பாடு: அச்சம் ப்யன்: அறத்தொடு சிற்றல். (ച് 29. மாரி கடிகொளக் காவலர் கடுக வித்திய வெண்முளை கள்வன்றுக்குங் கழனி யூரன் மார்புற மரீஇத் திதலை ய்ல்கு னின்மகள் . . . . பசலை கொள்வதெவன்கொலன்னுய். வேைவதிர் கொள்ளார் தமர் அவன் மறுப்புத் தாழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. ப-ரை:-"மாரி அடிகொள..............கடுக'என்றது, ன்ற புத்துக் காவலரைத் தப்பி அவன் தலவிடிை iĝ

£ § 2