பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருதம்) • . விளக்கவுரையும் 117 நகள கூற்றேயாய்க் கருக்ப்படுமாகலின், புலவிக்கண், அவள் இற்றும் ஒருங்கு தொகுக்கப்பெறும் எனவுணர்க. 41, தன்பார்ப்புத் கின்னு மன்பின் முதலையொடு வெண்பூம்போய்கைத்தவ னுரேன்பவதனல் தன்சொலுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே. கழறித் த்ெருட்டற்பாலராகிய அகம்புகன்மரபின்வாயில் கள் புகுந்தழித் தலைவனையும் பாணன்முதலாகிய பக்கத்தாரை யும் இகழ்ந்து தலைவி கூறியது. ப. ரை:- அன்பில்லாத முதலேயென்றது. தல்ேவனே கோக்கியதெனவும், பொய்கையில் வெண்பூவென்றது, புறத் தொழுக்கத்திற்குச் εάπμτέα அறிவிலாதாரை நோக்கியதென வும் கொள்க. г . பு. ரை :-தான் ஈன்றபார்ப்பினைத் தானே தின்னும் அன்பில்லாக முதலைகளோடு வெண்மையானபூக்கள் நிறைந்த பொய்கையினருடையது அவனது ஊர்; அதனல், அவ்ஆர். கிழவோனகிய தலைமகன், தான் தெளித்த சொல்லைத் தேறி யிருக்கவர் மேனி, தன்பிரிவால், பொன்போலும் பசப்பினே யெய்துவிக்கின்மூன். எ. அறு. முதலே நீர்வாழும் உயிரினத்துள் வைத்துக் கூறப் இடுதற் கமைந்ததாயினும், கிலத்தினும் இயங்கும் இயல் துடைமையின், இதனைத் தவழ்வனவற்றுள் அடக்கினர் ஆசிரியர்: தொல்காப்பியனர் தவழ்பவை தாமும் அவற் ருோன்ன (பொ. 560) எ ன் பது தொல்காப்பியம். கெண்டையஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய், முண்டகத் திறை சேர்ந்த முதலமா” (குளா. காட்டு. 22) என்றுதோலா ம்ொழித்தேவர் கூறியதன யெடுத்துக்காட்டி, முதலயை or வென்பர்' என்றுகூறி, அவை மீனெனப்படுவதல்லது,