பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ஐங்குறு நாறு மூலமும் (முதலாவது கெடிறுசொரிந்த வட்டிநிறைய டினேயோள் பயறுநிறைத்த மூச வென்றது, நீ நின் காதல் சொல்லிவிடுத்து, அவர் சிறந்த காதல் சொல்லிவாவிடப்பெறுவாய் எ. ஹ. பு: ரை :-முட்போலும் கூறிய பற்களையுடைய பாண் மகளின் இனிய கெடிற்றுமீன் பெய்த அகன்ற பெரிய வட்டி கிறைய, மனேயவள், அரிகா லிடத்த விக்கிப்பெற்ற பெரும்பயற்றைக் கொடுக்கும் ஊரனே, கினக்கு வாயி லாய்ப் புகுந்த பாணனைப்போல, நீயும் பொய்பல கூறுதலைச் சிறந்த இழையணிந்த ஆயமகளிரு மறிவாாகலின், யான் மெய்யென்று கொள்ளுமாறு இல்லை, காண் எ. அ. கூர்மைபற்றி, முள்ளெயி றென்ருர் , “முள்ளெயிற்றுக் துவர்வாய்' (அகம் 39) என்று பிறரும் கூறினர். பாண் மகள் என்புழிப் பாண் என்பது குடிப்பெயர்; தடியன் "பாணன் பறையன் கடம்பனென், றிக்கான் கல்லது குடியு மில்லை" (புறம். 335) என்பதலுை மறியப்படும். கெடிது, ஒருவகை மீன்". இதனை இக் காலத்திற் கெளுத்தி யென வழங்குப. கடையர் இதனேக் கலந்துண்ட ரென்ப; விழவின் குயிலும் உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுத்து" (புறம் 384) என வருதல் காண்க. வட்டி, கடகப்பெட்டி யென்பர்; இஃது உட்புறம் பனங் குருததாலும், வெளிப்புறம் அதன் அகணியாலும் செய்யப் படும் என்ப. இது, பாணரும் கடையரும், மீனும், ஊ லும் பெய்துவைத்தற்குப் பயன்படுவதேயன்றி, உழுதொழிலோர் விதை முளைவைத்தற்கும், மகளிர் பூப்பெய்து வைத்தற்கும் பயன்படுமென்று மறிக முளைவைத்தலாவது, வி த் த ற் குரிய விதை முளைத்தற் குரிய செவ்வி பெறுவித்தல். கானுறை வாழ்க்கைக் கதக்ாய் வேட்டுவன், மான்றசைச் சொரிக்க வட்டியும்" (புறம் 83), ஊஞர் வட்டியர்" (மல்ேபடு. 152), “வித்தொடுசென்ற வட்டி பற்பல, மீளுேடு Surmullet.