பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2i} ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது இல்லறத்திற் குரியனவே கினேன். கொழுகினுளாக், யாங்கள் ; முகலப் போக்தக் கன்னெடு வாழும் முதிர்ந்த மீன்களே. யுண்ணும் குளிர்ந்த துறையினயுடைய ஆனது கேர் பிற மகளின் முன்கடை நிற்றிலொழிந்து எம்முடைய முற் றக்கே நிற்க என விரும்பினேம். எ. று. பசியின் உண்மையும், இன்மையும் காரணம்பற்றிக் தோன்றுவன வாக்லின் ஆக்கங்கறிஞர். சேன், ச்ேய்ன் யிடம். முதலைப் போக்து, முதலையினது போத்து. ப்ோக்தி, இளமை சுட்டிய மரபுப் பெயர். " பிள்ளே குழவி கன்றே போக்கெனக், கொள்ளவு மமையு மோா வுயிர்க்கே’ (தொல். பொ. 579) என் புழிக் fí கொள்ளவும் 35 στσοτη உம் மையை எச்சப்படுத்தி ஒரறிவுயிர்க்கேயன்றி ஏனேயவற்றிற் கும் கொள்ப வாகவின், முதலேக்கும் கொள்ளப்பட்டது. முழுமீன், இனி வளர்ச்சி யில்லேயாமாறு முற்ற முதிர்ந்த மீன், பிறமகளிர் முன்கடை என்பது முகலாயின குறிப் பெச்சம். பசியும் பிணியும் நல்வாழ்வின் சீர்குலைப்பன் வாயி உம், பிணிக்குரிய காரணங்களுட் பசி சிறந்தமையின், பசியில் - லாகுக என்றும், பசியின்றியும் சிறுபான்மை பினியுண்டாக, அண்மையின், பிணி சேண் நீங்குக என்றும் வேட்டாள். பி.ணி போலாது, எல்லா நன்மையும் கெடுக்கும் இயல்பிற் முகலின் பசியை முற்கூறினுள் என்க. கலேமகன் புறக்ெதழுக் கத்தால் கலைமகள் மேனிநலம் கெடுதலின், அவன் கேர் தன் மனேக்கட் சென்று கில்லா காயிலும் பாக்கையர் மனேக்கண் * கின்றவழிக் தலைமகள் ஆற்ருளாயின்மையின், ஊர்ன்தேர் எம் முன்கடைநிற்க என வேட்டேம் என்ருள். தம்மின்க் —— 'ஒசறிவு பிர்க்குக் கொள்ளவுமமையும் என்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும்” என்று கூறி, : புவிப்போத் தன்ன புல்லணத் தாளே (பெரும். 188) எனவும், :பகுவாய் வசாஅற் பல்வரி யிரும் போத்து, (அகம். 86) எனவும் βharaa, ώ இளமைக்குறிப்பின ’’ என்பர் பேராசிரியர், f.