பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பாணன் முதலாயினர்க்குத் தலைமகனது கொடுமை கூறி, வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர் வாள் கூறியது. "தலைவன் எவ்வாறு தட்பியொழுகினும் அவன் கொடுமை நின்னுற் புலப்படுதல்தகாத,” என்ற கழறிய பாங் கிக்குத் தலைமகள் சோல்லியதாஉமாம். - - ப-ரை :- மனேக்கண் வயலே, புறத்துவேழம் சுற்று மூரன் என்றது, மனமனேக்கண்ணே வைதஞான்றும் பரத்தை யர்திரமே சூழ்வ னென்பதாம். பு-ரை :- மனேக்கண் கட்ட வயலைக்கொடி சென்று வேழக்கைச் சுற்றிவளரும் திறைபொருந்திய ஆசன் தி கொடு மைக்கு காணி, காம் அவனே கல்லன் என்று கூறினே மாயி லும், என்னுடைய பெரியவாகிய மெல்லிய தோள்கள், ஆற் முது, தம் மெலிவால் அவன் கல்லனல்லன் எனக் காட்டி கின் றன, காண் எ. அ. வயல், ஒருவகைக்கொடி. இதனைப் பசலேக்கொடி யென்றும், இதன் தழையை வசலேக்கி ையென்றும் لالقة • இது, விடுகளில் கட்டு, அமைக்கப்பெற்ற பங்களில் எறிப் படரு மாறு விடப்பெறும்; மனப்புறத்து கிற்கும் மாங்களிற் சென்று படருமாஅ விடப்பெறுதலு முண்டு. மனேகடு வயலை மானிவர் கொழுங்கொடி (அகம். 176) என் தும், இல் லெழு வயலே (தற். 179) என்றும், குடையடை நீரின் மடை யினளெடுக்க, பக்தர் வயலைப் பக்தெறிக் காடி ' (அகம். 275) என்றும். சான்ருேர் கூறுமாற்ருலறிக. மேலும், இகன் கொடி செந்நிறக்க காதல்பற்றி, வயலைச் செங்கோடி’ வயலைச் சேங்கோடிப் பிணையல் கைஇச், செவ்வில் சிவந்த ' என இந்நூலுள்ளும் (ஐங். 25, 52) பிருண்டும் கூறப்படும். வயலேக்கொடி மாலே கொடுக்கற்கும் பயன்படும் என்பது இக் காட்டியவாற்ருனும், வயலையம் பிணையல் வார்க்க கவாஅற். றிதலை யல்குற் குறுமகள் ' (அகம். 189) என்பதலுைம் உனப்படும். அன்றியும், இக்கொடியை மகளியே பேணி 妊