பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。விளக்கவுரையும் 蠱 اشات همه லகத் தென்பது அவாய்கி.ே இன்னுருபு:ஒப்புப்பொரு கெழுவென்னும் சாரியை பலனனைவரும்புள்ளியிறகிமு - (எழுத்து. இளம், 481) வருமாயினும், அச்சூத்திரத்தின் ஆண், ! அன்ன மரபின் ம்ொழியிடைத் தோன்றி ' என் புழி மொழியிடைத் தோன்றி 37 என்ற - மிகையால், ♔ *ற்றுமுன்னும் இச்சாரியை வருமென்றம், அன்னமாயின்' என்றதனுல், சாரியை காரணமாக வல்லெழுத்துப் பெறுக லும், அது காரணமாக கிலேமொழியீறு திரிதலும், சாரிய்ையத உகரக்கேடும், எகரநீட்சியும் கொள்க’ என்றும் கூறுப வாக லின், ஐகாவிற்றுக் துறையென்னும் பெயர்முன், வேற் அமை குறித்த பொருண்மைக்கண், கெழுவென்சாரியை, கேழ் எனச் : செப்யுட் டோடர்வயின் மெய்பெறகின்று' கேழ் ஊரன் என முடிக்க வாறறிக. திம்பெரும் பொய்கைக் தறைகே முதன் ’ (அகம். 386) எனப் பிறரும் கூறுதல் காண்க இனி, ஆசிரியர் : அடியார்க்குநல்லார் சாரியை பாவது சொல் கொடர்ந்துசெல்லும் குெறிக்கண் கின்று, அதற்குப் பற்றுக்கோடாகச் சிறிதுபொருள் பயந்ததும், பய வாத்திமாய்கிற்பது. அவற்றுள் இது சிறிதபொருள் பயப்ப கிற்பது; பொருத்துகல் என்னும் பொருண்மை சாரும் ” (சிலப் பதிக. 61 உாை) என்பர். எனவே, துறைகேழுான் என்பது துறை பொருந்திய ஆரன் என்னும் பொருண்மைக் தென்பதாம். இனி வருமிடங்களிலும் இதுவே உரைத்துக் கொள்க. கன்று பெரிதாகும்” (கொல். சொல். 343). தில் லென்னும் இடைச்சொல், பிறிதவண் கிலேயலும்’ (தொல், சொல். 251) என்பகஞ்ல் தில்ல எனகின்றது. ஆற்ருமை பயக்கும் வகுத்தத்தின் ஆற்றுதல் அதன் வேறலாகலின், ஆற்ருவாகிய கோள்களைத் தோற்கதில்ல் என்ருர் ஆற்ருமை யால் ஆற்றுமாறு விழைகின்ரு ளாகலின், ஆற்றகதில்ல என்புழிக் கில்லைச்சொல் விழைவின்கண் வங்கதாயிற்று. விழைவின் தில்லைக் கன்னிடத் தியலும்” (சொல். 260)