பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 醬1 முன்னர்த் துறை கூறுகின்ருனாகலின், அதன்க கண் நிற்கும் வேழத்தைக் கரைசேர் வேழம் என்ருக்இேக் லகத் தென்பது அவாய்கி.ே இன்னுருபு ஒப்புப்பொருத்டு. கெழுவென்னும் சாரியை லனளனவரும்புள்ளியிறுதிமுன்: (எழுத்து. இளம். 481) வருமாயினும், அச்சூத்திரத்தின் ஆண், ! அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி' என் புழி : மொழியிடைக் *. தோன்நி " என்ற - மிகையால், o பிற *ற்றுமுன்னும் இச்சாரியை வருமென்றம், அன்னமாயின்' என்றதனுல், சாரியை காணமாக வல்லெழுத்துப் பெறுக லும், அதிகாரணமாக கிெைமாழியீறு திரிகலும், சாரிய்ையத உகரக்கேடும், எகரநீட்சியும் கொள்க’ என்றும் கூறு வாக வின், ஐகாவிற்றுத் துறையென்னும் பெயர்முன், வேற் றுமை குறித்த பொருண்மைக்கண், கெழுவென்சாரியை, கேழ் எனச் : செப்யுட் டோடர்வயின் மெய்பெறகின்று' கேழ் ஊரன் என முடிந்த வாறறிக. தீம்பெரும் பொய்கைத் துறைகே மூன்” (அகம். 386) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனி, ஆசிரியர் : அடியார்க்குகல்லார், சாரியை :பாவது சொல் கொடர்ந்துசெல்லும் நெறிக்கண் கின்று, அதற்குப்பத்துக்கோட்ாகச் சிறிதுபொருள் ப்ய்ந்ததும், பய. வர்த்துமாய் சிற்பது. அவற்றுள் இத் கிறிதுபொருள் பய்ப்ப சிற்பது; பொருந்துதல் என்னும் பொருண்மை சாரும்' (சிலப் பதிக. 61. உரை) என்பர். எனவே, துறைகேழுசன் என்பது துறை பொருந்திய ஆசன் என்னும் பொருண்மைத் தென்பதாம். இனி வருமிடங்களிலும் இதுவே உசைத்துக் கொள்க. நன்று பெரிதாகும்’ (தொல்.சொல். 343). தில் லென்னும் இடைச்சொல், பிறிகவண் லேபலும்’ (தொல். சொல். 251) என்பதனுல் தில்ல எனகின்றது. ஆற்ருமை பயக்கும் வருத்தக்கினே ஆற்றுதல் அதனே வேறலாகலின், ஆற்றுவாகிய கோள்களேத் தோற்கதில்ல என்ருர், ஆற்ருமை பால் ஆற்றுமாறு விழைகின்ரு ளாகலின், ஆற்றுகதில்ல என்புழிக் கில்லைச்சொல் விழைவின்கண் வந்கதாயிற்று. " விழைவின் தில்லைக் கன்னிடத் தியலும்” (சொல். 260)