பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது கொரு ப்ாடமின்மையானும் அது பாடமன்றென்க. "இருள் சீக்கும் சுடரேபோல்" என்புழியும் சீய்க்கு மென்பதொரு பிரதிபேதம் உண்டென, இ. வை. அனந்தராமையர் காட்டி பதும் இகளுல் பொருக்காமை யறிக. {5.) 20. அறுசில் கால வஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்குங். காம்புகண் டன்ன தாம்புடை வேழத்தத் துறைநணி யூரனை புள்ளியென் இறையே ரெல்வளை நெகிழ்போ டும்மே. ്.ു് வாயில் நேர்வித்தற்பொருட்டாக, காத லர் கோடுமை செய்தா ராயினும் அவர்திற்ம் மறவாதோழியல் வேண்டும், ' என்ற முகம்புகுகின்ற தோழிக்கு, ' என் கைவண் கில்லாதாகின்றது அவரை கினைந்ததன் பயனன்றே : இனி அமையும், ” எனத் தலைமகள் சொல்லியது. ப-ரை:- தாமரைப் பூவகத் துளதாகிய தும்பிச் சினேயை வேழம் சீக்கும் என்றது, தன்டிாட்டு என்புதல்வன் உறைதலேயும் விலக்குவாராகிய பொதுமகளி ையுடையான், சி. து. சினச்சேக்கும் என்று பாடடிோதுனர் தும்பிச்சினே வருக்த வேழம் தங்குமென்று பொருளுரைப்ப. பு.-ரை :-ஆருகியசில கால்களையும், அழகிய சிதை யினையு முடைய தும்பி, எருகியபல இதழ்களே யுடைய சம. ரைப் பூவின்கண் ஈன்றுள்ள சினேகளே யழிக்கும், மூங்கில் போல் உள்ளிற் புழையினையுடைய வேழம் செறிக்க துறை, யினே யருகிலேயுடைய ஆானே கினேங்ககல்ை, இறையும், அழ, முகம்புகுதலாவது, தான் கூறுவதனைத் தன்முகநோக்கி, கின்று கேட்குமாறு, ஒருவர் மற்குெருவர்பால், முன்னுரையாக, வேண்டுவனசில, கடறிச்சேறல்.