பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 63. கும், ஒளி முடைய என்வண்க்ள் நில்ல் பூவின்கன் தம்பியின்ற சினையைச் சிக்கும் வேழம், தம்புடைவேழம் என இயையும். சததளம் என்னும் வட சொல், தாமரைக்கு விசேட்ணமாய் வழங்கப்பெறும் இயைபு. கருதி, யதண் மொழிபெயர்த்து, காற்றிதழ்த் தாமரைப்பூ'. எனவிசேடித்தார். |சதம் எ ன் து பன்ம்ைப்பொருட்டு. அதனே கோக்க ஆறு, சின்மைப் பொருட்டாகலின், அறுசில், கால என்ருர். ' சதம் என்றது நூற்றினும் பலவிலும் செல் அம்” என்பர் தக்கயாகட்டாணி யுரைகார் (கா. 3. உ)ை. கால வேன்னும் பெயரெச்சக் குறிப்பு, தும்பி யெனும் பெயர் கொண்டது. பூச்சினே, பூவின்கண்ணுள்ள சினே. சினே, முட்டை, கணி, அணிமை துறைகனி யிருக்க பாக்க . . . s. 5: 洛 * ત ,՛:, ւո: . ...، ه t > 版 மும் (தற்.101) என்புழிப்போல. உள்ளி, காரணப்பொருட் டாய கினேபெஞ்சகிளவி, இறை, சந்து. உளளுறைபாற பரத்தையர் தலைவனேப் பிரியாதவாறு திருக்கும் கொடுமை கூறி, அதன. கினையுந்தோறும், நச நெகிழ்த்து இனி யவன யெதிர்ப்படல் அரிது என வெ. வருந்துகின்ரு ளாகன், உள்ளி யென்றும், பண் டெல்லாம் அவன் கினவே பற்றுக்கோடாக நெகிழாது கின்ற வங்கள், இதுபோது அவ் வியல்பு மாறின என்பாள், இறையே ரெல்வளை நெகிழ்போடும்மே என்றும் கலைமகள் கறிஞன். இஃது உடம்புகனி சுருங்கல். பண்டென்றது, களவின்கண் ஒருவழித் தணப்பு வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவு முதலாவீனவும், கற்பின்கண், ஓதல், பகை, பொருள் முதலிய காரணமாகப் பிரிகல் என்ற இவுை கிகழ்ந்த காலம். தாமரைப்பூவகத் தளவாகிய தும்பியின் கினேயை வேழத்தின்பூச் சிகைக்கும் என்றது, தலைமகன்ப்ரல் தங்கின தன்மகனப் பாக்தையர் விலக்குவர் என் வுள்ளுறுத் துர்ைக்க