பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹦郡。 ஞா 海 乳蠶『。 ஞா. Ł#ĪĪ`. ஞா. į. Èf. ஞா. பெண்புத்தி கூர்மை 55 உன்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிருள்இதோ நான் வந்துவிட்டேன்; உங்கள் அத்தான் அந்த மருந்தை வாங்கி வைக்கச் சொன்னர் தான் திரும்பி வருமுன், (போகிருள்.) லோகாம்பாள்-உட்தார்-இன்றைக்கே it. மைசூருக்குப் போகவேனுமா? இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் போகலாகாதா? உங்கள் அத்தான், டாக்டரைக் கேட்டேன், இனி ஒரு அபாயமுமில்லே என்று சொன்னர்-ஆகவே இன் றைக்கு புறப்பட உத்தரவு கொடுங்கள். நான் மாட்டேன்-என் உயிரை இரண்டு விதத்தில் காப் பாற்றினய் அதற்காக-நான் உனக்கு கைம்மாறு செய்ய வேண்டாமா?-தக்கபடி. என் கடமையைச் செய்தேன், அதற்கு கைம்மாறு என் னத்திற்கு? - லோகாம்பாள்-என் உயிரை இன்னொரு விதத்திலும் காப்பாற்றும்படியாக வேண்டுகிறேன். என் உயிர் உன் கையில் இருக்கிறது!-அதை நீ எப்படியாவது காப் பாற்றவேண்டும்-அதற்குமேல் கான் சொல்வதற்கில்லை -உன் இஷ்டம். என்னிஷ்டமா?-என் இஷ்டப்படி செய்கிறீரா? சொல், அப்படியே செய்கிறேன்-எதுவாயிருந்தபோதி லும். . சத்தியமாக?ஆம் சத்தியமாக. ஆல்ை-உங்கள் மாமா மகள்-ஞானம்பாளேக் கலியா ணம் செய்துகொள்வதாக வாக்களியும், பா. நான் மாட்டேன்! ஞா. LiÍT, இது கியாயமா? நான் சொல்லுகிறபடி செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டுத் தவறலாமா?-ஞானம்பாள் எழுதியது வாஸ்தவம் தான்-ஆடவரை எப்பொழு தும் கம்பலாகாதென்று. • . பெண்களே மாத்திரம் நம்பலாமோ? நான் உன்னைக் கலி யாணம் பண்ணிக்கொள்ள விரும்பினால், நீ மற்ருெருத்தி யைக் கலியாணம் செய்து கொள்ளும்படி என்னேக் கேட்கிருயே! -