பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒன்றே ஒன்று

நிலம்துளங்க மேருத் துளங்க நெடுவான்

தலம்துளங்கச் சப்பாணி கொட்டும்-கலந்துஉளம்கொள் காமாரி ஈன்ற கருக்கைக் க்டதடத்து

மாமாரி ஈன்ற மணி.

(கலந்து உளங்கொள் மணி, காமாரி ஈன்ற மணி, மாமாளியை ஈன்றமணி என்று தனித் தனியே கூட்டுக. மணி சப்பானி கொட் டும் பாட்டு விநாயகரைப்பற்றியதாதலின், கலந்துளங்கொள் என்பதை அவருக்கே உரியதாக்குவது சிறந்தது.)

இது அதிராவடிகள் அருளிய மூத்தபிள்ளையார் திரு மும்மணிக் கோவையில் உள்ள இரண்டாவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/80&oldid=548500" இலிருந்து மீள்விக்கப்பட்டது