பக்கம்:ஒய்யாரி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

● 4t. gಓಳJH? அவன் அசட்டுச்சிரிப்பு சிரித்து நின்மூன். அவள் என்ன கிளேத்துக்கொள்வானோ, கன்னு பின்ன வென்று நாம் எதையாவது கேட்டு வைக்கப்படாது என்ற கலவர நிலை தான் அவனே ஆட்கொண்டிருந்தது, அவன் நிலையைப்புரிந்து கொள்ள அவளுக்கு எவ் விகச் சிரமமுமில்லை. அதனுல் ஒருவிதமாகப் பார்த்து ஒய் யாரமாகச் சிரித்துவிட்டு நமஸ்காரம் என்று சொல்லி கடத்தாள் அவள், மறைந்தாள். ஆளுல் அவன் கினேவிலிருந்து அல்ல! 3 ஒய்யார் மோகினியைப்பற்றி வாசுதேவன் முன்பெல் லசம் மணிக்கு முப்பது தடவைகள் எண்ணியும் பேசியும் வக்கானென்முல், இப்போது மணிக்கு ஐம்பது தடவைகள் அவள் எண்ணம், பேச்சு, கனவு இவைகளிலே ஈடுபடுவது சகஜமாயிருந்தது. மோகினிதான் இப்போதெல்லாம் அவனக்கண்டதுமே சிரித்து நமஸ்காரம் என்று கரம் குவித்துக் கை வளைகளைகலகலக்கவிட்டு நடனமிட்டு நடந்து செல்வது வழக்கமாயிற்றே பின் அவளைப்பற்றி கினையாம விருப்பது எப்படி? நாகரிக ஜவுளிக்கடைகளின் முகப்பிலே கண்ணுடிப் பேட்டிக்குள் கொலுவிருக்கும் பொம்மை போல, வேளைக் கொரு பகட்டசடை உடுத்து கர்வமாகத் திரிகிற மோகினி யை மயக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவன் தின மும் தன்னைச் சிரத்தையாகச் சிங்காரித்து அலைந்தான். அவளுக்கு அவன் கருத்து தெரியாமல்ாபோகும்? மேலும் அவளுடைய லட்சியம் வேறு இருக்கத்தானே செய்கிறது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/12&oldid=762466" இலிருந்து மீள்விக்கப்பட்டது