பக்கம்:ஒய்யாரி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 1% அதனுல் வெறும் கமஸ்கா ரமும் புன்னகையும் அளித்துச்செல்லும் ஒய்யாரி ஒரு நாள் வீட்டுக்கு வாருங் களேன் என்று அன்பாக அழைத்தாள். அந்த இனிய அழைப்பு அவனே எங்கோ தாக்கிச்சென்று விட்டது. அவள் பின்னலேயே போய் அவள் வீடு எங்கிருக்கிறது. என்று ஆராயவேனும் எனும் ஆசையை வளர்த்து வந்த அவனுக்கு அவள் அழைப்பு கிடையாது கிடைத்த பாக் கியமாய் தோன்றியது. இருப்பினும் கொஞ்சம் பிகு செய்து கொள்வது தான் கெளரவம் என்று கினைத்து ‘இன்று நேரமில்லையே. இன்னுெரு நாள் வாறேன் என்று இழுத்தான். ஆமாம் உங்களுக்கு ரொம்பவேலை இருக்கும். அத எனக்குத்தெரியாதா என்று இரண்டு களுக்குச் சிரிப் போகி அறிவித்தாள் அழகி. அவள் கிண்டல் பண்ணுகி ருள் என்று அறியாமல் போக வாசுதேவன் முட்டாள் இல்லையே! அவன் கலேயைச் சொரிந்து கொண்டே சொன் ன்ை. அதுக்கில்லை.ஊம்....சரி, பரவாயில்லை வாறேன். இந்த அற்புத அழகியுடன் பேசியவாறு கடந்து செல் கிற அனுபவமே தனிாகமானது தான்; இதற்கு இணையான இன்பம் வேறு எதுவுமே கிடையாது என்ற உறுதி பிறந்து விட்டது அவன் உள்ளத்தில், அவள் பொதுவான விஷயங் கள் எதெதையோ பற்றிச்சொல்லிக்கொண்டு வந்தாள். அவனும் அபிப்பிராயங்கள் பரிமாறி நடந்தான். இது வரை அறியாத விஷயத்தை முடிவுகட்டி விடலாம் என்கிற ஆசையோடு கேட்டான், உங்க பெயரென்ன? மோகினி தான? என்று. என், நான் பிசாசு மாதிரித் தோன்றுகிறேன?, என்ற கேள்வியும் சிரிப்பும் தெறித்தன. அவள் இதழ்களி அடே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/13&oldid=762467" இலிருந்து மீள்விக்கப்பட்டது