பக்கம்:ஒய்யாரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు ཡི་རྣ - -- * - : ه اجیر شد. قیم ஆலை, ஊராருக்கு ೯೯.೫ಣ ಸ್ಥಾ- அகாஷ் உம் பத்திப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டாள் கன். அவர்கள் ஆவலோடு விசாரிப்பதற் கெல்லாம் zes * * * - - × அவன் பதில் சொல்லாமல் போகும்போது, அவன் வேண்டுமென்றே மறைத்து மழுப்புகிருன் என்று தம்பினுர்கள். مس-۔w § E "گی یا حمام -- tr اجتماعی، 该 جي-ماسبي எங்கிருந்தோ வந்திருந்தான் அந்த மோகினி, கைது இரு மாதம அதற்கு முன்பே ஜா முழுவதையு, கியக்கிவிட்டாள். எல்லோரும் அவளேப் பற்றிப் பேசி * ** * 4. * w 3. ... * ஆர்கன். அழகு விமர்சனம் செய்தார்கள், ஆயினும் e - - - ● 。 ஒருவருக்குக் கூட உண்மை புலனுக வழியில்லை. அவள் வீடு தேடிப் போய் வந்தவர்களில் ஒன்றிருவள் அங்கு போவதை நிறுத்திவிட்டார்கள். பெரிய ராங்கிச் காரி அவ, பண ஆசை பிடித்த பிசாசு என்று வசை காடிஞர்கள். இவர்கள் கைப் பணம் அதிகம் காலியாகி விட்டது; எனினும் இவர்கள் எதிர்பார்த்து ஏங்கி எதற் தாக ஒடிஞர்களோ அக்க இன்பம் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனுல் தான் சீச்சி, இந்தப் பழம் wo அணிக்கும் என்று பேசிய கசித்தனம் பயில்கிருள்கள் இவர் & 换 * منابع - - களும் என்று விரிவுரை கூறினர் சில அதிகப் பிரசங்கிகள். மோகினி புராணம் பரபரப்பை உண்டாக்கும்படி யாக ஒரு சம்பவமும் சிகழ்த்தது. அவள் வீட்டுக்கு, விஜயம் செய்து வந்த பெரிய மனிதர்களில் ஒருவர் தத் கொலை செய்து கொண்டார். அது கடந்த தினத்தன்று தான் பெளர்ணமியும் கூடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினுன் பஞ்சாங்கதாசன் ஒருவன். அந்த விஷயத் ఛి ... ... గే - * - " * * * . ெ ow தன. குடு தணிவதற்கு ಟ್ರಸ್ತ್ರತ್), அதற்குப. புதினக் தாம் நாள் பூரீமான் பட்டுலேஞ்சி பைத்தியம் பிடித்து

  • . .

விட்டது போல் நடந்து கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/24&oldid=762478" இலிருந்து மீள்விக்கப்பட்டது