பக்கம்:ஒய்யாரி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒய்யாரி அவர் கான் முதன் முதலில், குலையாக ஆடைகளைச் சீருறுத்தி தாசி கட்டி, அங்க வஸ்திரத்தை அழகு படுத்தி கர்வமாக வீட்டினுள் விஜயம் செய்தவர் என்பது • ** ஆககு கினேவு வந்தது. : తడ్రిడ శ్రీ சிசத்தையாக க்கும் அவர் அவ்விதம் ஒடுவதன் வயணம் அவன் பார்வை மோகினியின் அறை ஜன்னலின் பக்கம் பாய்க் i. e. : 2 ماه و نیم*, * : தது. பூத்திரை விலக்கிக் கடதை சாளுத்தன இடை வெளி பயங்கரம் எதையும காட்டவில்லை. மோகினி தான் பொங்கிவரும் சிரிப்பை |டக்க முடியாமல் கட்டிவில் கிடந்து புரண்டாள். சிரித்தாள். எதையோ கினேத்துக்கொண்டு மேலும் சிரித்தாள். அப்பொழுது உள்ளே போக விரும்பவில்ல்ே அவன். இரவு வளர்த்து வளர்ந்து இருளும் அமைதியும் அதிக மாகிற வேலையிலே அவளேக் தனியாகச் சக்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் வக்க அவன் குழம்பிய சிந்தனையோடு வந்த வழியே திரும்பினன். மோகினி வரவர பெரிய மர்மமாகவே-தீர்க்க முடியாத புதிராகத் தான்-வளர்கிருள் என்றது மனம், அவன் கை சட்டைப் பைக்குள் விழுந்தது. அங்கு தாங்கி, விரல் களுக்கு ஜில்லென்று மென்மை உணர்ச்சி ஊட்டிய ரோஜாப்பூச் செண்டை எடுத்து, கசக்கித் தார எறிந்து விட்டு வேகமாக நடந்தான். அன்று மாலையில் பிறந்து அவன் மனதில் குமிழிட்ட ஆனந்தமும் கிளுகிளுப்பும் பெருமணலில் படிந்த நீர்த் துளிகளாயின. 6 காமவல்லி மோகினி ஒரு கொல்லிப்பாவை. மோகித்து அருகனைபவர்களைக் கொல்லும் சக்தி பெற்ற வன்; கொல்ல மனமில்லே பென்ருல் பித்தளுக்கி விடு வான். எண்ணி ஏங்கி மெலிந்து சாகும்படி செய்து விடு வாள் என்றெல்லாம் பேச்சு பிறந்தது ஊரிலே, அவளைப் பற்றி போலீசுக்கு ரிப்போர்ட் செய்தாலென்ன வீட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/28&oldid=762482" இலிருந்து மீள்விக்கப்பட்டது