பக்கம்:ஒய்யாரி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@&tuff క్తి தது. திரும்பி விட வேண்டியது தான் என்று எண்ணி தயக்கத்துடன் கின்ருன். உள்ளிருந்து புரண்டு வந்த கலகலச்சிரிப்பொலி காதில் விழுந்தது. இனிய துவைத (Duet) சீதமென இணைந்து புரண்டன. இரு குரல்கள். அவன் கவனித்தான். பெண்குரல் தான். திறந்து கிடந்த ஜன்னல் வழியாக ஆராயலாம் எனும் ஆசை அவனத் தூண்டியது. கவனித்தான். மோகினியும் இன்னு மொரு மங்கையும் சிரித்துப் பேசி சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்தனர். புதியவளும் அழகி தான். அவள் முகத் தில், செய்தைகளில் குளுமையான-மங்களகரமானபெண்மை மிளிர்ந்தது. அவளிடம் கூட மோகினி ஒரு தினுசாகத் தான் விளயாடிக் கொண்டிருந்தாள். காதல்ன் காதலியிடம் கொஞ்சிச் சிரித்து இன்புறுவது போல. அவள் கன்னத்தைக் கிள்ளினுள் வருடினுள். கேலி பேசிச் சிரித்தாள், கழுத்தில் கைவளைத்து முகத்தை அருகிழுத்து முத்தமிட்டு-கன்னத்தில், உதடுகளில்... ... 'சி, இந்தக் காம நாடகத்தை நாம் கின்று பார்ப் பதே தப்பு என்று அலுத்துப் பெருமூச் செறிந்து வி ட் டு த் திரும்பினுன் வாசுதேவன். வந்திருப் பவள் யாராக இருக்கலாம் சரி , வீணுக அதைப்பற்றி கவலைப்படுவானேன் என ஒதுக்கி விட முயன்றது.

        1. L#,

மோகினியின் கினைவை லேசாக ஒடுக்கி விட முடிய வில்லை அவளுல். அங்குமிங்கும் அலைந்துவிட்டு மறுபடி யும் அவள் வீட்டுப் பக்கம்ே வந்தான். அவள் அத்தி உலாக் கிளம்பு முன் அவளைக் கண்டு பேசி, அவள் கூடவே புறப்பட்டு இன்று வேறு திசையில் நடக்கலாமே என்ற ஆசை அவனே அங்கே தள்ளி வந்தது. அவன் அங்கு வந்து சேர்ந்த பொழுது மணி சாலரை. இப்போது கதவு அடைத் திருக்க வில்லை. உள்ளே போவதற்கு முன்பே, கைவளைக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/31&oldid=762486" இலிருந்து மீள்விக்கப்பட்டது