பக்கம்:ஒய்யாரி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器爵 ஒய்யாரி "இக்திாளுள் உலகினிலே இருக்குதட இன்பம் என்கிருர்களே, அந்த இன்பத்தின் சுவையை அவன் அப்பொழுது அங்கேயே ருசிப்பதாக மயங்கினன். அவள் தன் பிடியிலிருந்து அவனே விடுவித்து போதை யூட்டும் வெறிப் பார்வையை, உரிய சிரிப்போடு, அவன் மீது பதித்து என்ன ராஜா, இக்க உதவி செய்வாயா? வேனும்னு ஒரு மாதத்திலேயே பணத்தைத் திருப்பித் துகிறேன் என்ருள். அதுக் கென்ன' என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தான் శ్రేణి ன். தவன் தனியாக இருக்கும் பொழுதெல்லாம் அவன் மனம் இடித்துக்காட்டும் - நீ ஏமாந்து விட் டாய். ஏமாறுகிருய்.ஏமாந்து கொண்டே இருக்கிருய்... இன்னும் ஏமாறுவாய்! நீ முட்டாள், மடையன், அச்டு' அவளுக்கு அனாவசியமாக எவ்வளவு பனம் அழு தாச்சு! அவ்வப் பொழுது கொடுத்தது போதா தென்று மொத்தமாக எறு ரூபாய் வேறு. அவள் கேட்கும் பொழுது இல்லை யென்று அடித்துச் சொல்ல முடிய வில்லையே. கான் எமாந்தவன், தன்னை வசமாக ஆட்டி வைக்கலாம் என அவள் கண்டு விட்டாள். அது தான்! வான அவன் மனதில் அமைதியில்லை. என்ன தான் பேச்சுத் துணை, லட்சியக் காதல், பிளட்டோனிக் லவ்' என்று சொல்லிச் சொல்லி சாந்தி செய்து கொள்ள முயன்ரு இம் அவன் தன்னைத் தானே ஏமாற்ற இயல வில்லே, அவன் உள்ளம் அவனைச் சட்டது. அவளிடம் அவன் வேறு எதையும் எதிர்பார்க்க வில்லை யென்ருல் அவன் இன்றைய கிலையை எண்ணி பூரண திருப்தி பல்லவச பெறவேண்டும். திருப்தியா அது எங்கிருந்து வரும் இப்போது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/38&oldid=762493" இலிருந்து மீள்விக்கப்பட்டது