பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தெரியவில்லை. மேலும் தனக்கும் தன் பக்கத்திலே யிருக்கிற தயவாயிக்கும், கடலுக்கும் மலைக்குமிருக்கிற வித்தியாசம்போல் எண்ணி, தயவாபியை யுற்றுப் பார்த்துக் கொண்டே யிருக்க, கண்ணிலிருந்து கண்ணீர் மலங்க, அதை மறைக்கும்படியாக ஒருச்சாய்த்துக் கொண்டாள். இது கண்டு, தயவாயி அவள் தோழ்மேல் கை வைத்து, மெள்ள மெதுவாய், அம்மாள், உன் மனசுக்குச் சந்தோஷமில்லையோ வென்ன; அவள்: அம்மா, நான் அதை என்னென்று சொல்லப்போகிறேன், சீன தேசத்துப் பெண்கள் எக்காலமாவது சந்தோஷமுள்ளவர்களாயிருக்-