பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

க நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் இருக்கிறார்களாவென்று அக்கறை கொள்ளுகிறவர்கள் யார் என்று வெகு துயரத்தோடே சொல்ல, அதற்கு தயவாயி நான் கவலைப் படுகிறேன், அதற்கோசரந்தானே என் சொந்த தேசத்தை விட்டு இந்த அன்னியதேசம் வந்திருக்கிறேன். பெண்பிள்ளைகள்பேரில் அதிக கரிசனங்கொள்ளுகிற மகா பெரிய ஒரு சிநேகிதரைப் பற்றி நான் பெண்பிள்ளைகளுக்குச் சொல்லக்கூடும். அவரோ ஒரு மகத்தான இராசா, அவரை நாம் கண்ணாலே பார்க்கக்கூடாவிட்டாலும், அவரோ நம்மை எத்தேசகாலமும் பார்த்துக்கொ-